ஜயதுர்காவின் கருணையினாலே!!!

திதிகளின் விஷ சூன்ய ராசி அமைப்பில் மற்றொரு சூட்சுமம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில திதிகள் ஆகாது.அவை

மேஷம்—ஷஷ்டி
ரிஷபம்—சதுர்த்தி, திரயோதசி
மிதுனம்—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
கடகம்—ஸப்தமி
ஸிம்ஹம்—திருதியை, ஷஷ்டி, நவமி, தசமி, திரயோதசி
கன்னி—பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம்—பிரதமை, துவாதசி
விருச்சிகம்—நவமி, தசமி
தனுசு—துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி
மகரம்—பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம்—சதுர்த்தி
மீனம்—துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி.

மேற்குறிப்பிட்ட வளர்பிறை, தேய்பிறை திதிகளில் அந்த அந்த ராசி, லக்கினகாரர்கள் கவனமாக இருக்கவேண்டும். பொதுவாக திதி  நீர் தத்துவம் உடையதால் பிறரிடம் பழகும் போது இந்நாட்களில் எச்சரிக்கை தேவை.

Leave A Comment

5 × two =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

பிருஹத் ஜாதக விளக்கம்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்கா வந்தனம்.. அடியேன் பெரிதும் மதிக்கும் ஒரு பிரபல ஜோதிஷர் ஒரு கேள்வியினை கேட்டு அதற்கான காரணத்தினை வினவினார். அக்கேள்வியானது… “பிருஹத் ஜாதகத்தில் ஒரு சந்தேகம் —————————————————– ஜென்ம லக்கினத்தையோ,ஜென்ம ராசியையோ குரு பார்க்கவில்லைவில்லையெனில் ஜாதகரின் தாய் மாற்றானுக்கு பிள்ளை பெற்றுள்ளாள் என்று பிருகத் ஜாதகம் என்னும் மூல நூல் கூறுகிறது” இது சரியா? என்பதே அவருடைய கேள்வியாகும். […]

Read More

யோக பங்கமா/பலமா?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவின் கருணையினாலே… நம்மிடம் ஜாதகம் பார்க்க வருபவரிடம் உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறது, அந்த யோகம் இருக்கிறது என ஜோதிஷர்களாகிய நாம் கூறுவதுண்டு. மனோரீதியாக பார்த்தால் இந்த வார்த்தைகள் ஜாதகருக்கு நல்ல திடசிந்தனையையும், நம்பிக்கையையும் கொடுக்கும் என்பது உண்மையாகத்தான் இருக்கிறது. எனினும் ஜாதகருடைய பலத்தினை ஜோதிஷர்களாகிய நாம் அறியவேண்டியதும் அவசியமாகிறது. யோகம் என்ற வார்த்தைக்கு இணைவு என்று பொருள். […]

Read More