மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்

துலா ராசி

*தொழில்/வேலையில் இருந்த சிரமங்கள் மறையும்

*சொத்து யோகம் கைகூடும்

*உடல் நிலையில் கவனம் தேவை

*திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் விரிசல் தோன்றி மறையும்

*சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு குறையும்

*எதிரிகள் அதிகரிப்பர், அவமானம் ஏற்படும் கவனம் தேவை

*வெளிநாடு செல்லவாய்ப்புண்டு

*உறவுகளில் விரிசல் ஏற்படும்

விருச்சிக ராசி

*பயனங்களில் பண இழப்பு, மன அமைதி கெடும்

*புதிய தொழிலினால் பண இழப்பு உண்டாகும்

*குடும்பநபர்களுக்கு மருத்துவ செலவினங்கள் ஏற்படும்

*பொதுவாக வளர்ச்சி குறையும், வியாபாரம் கெடும்

*துக்கம் அதிகரிக்கும், துரதிர்ஷ்டமான காலம் கவனம் தேவை

*பணம் தொலைய/ திருடுபோக வாய்ப்புண்டு

தனுசு ராசி

*திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்

*வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்

*அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும்

*தொழில்/ வேலையில் முன்னேற்றம் ஏற்படும்

*குடும்ப கவலைகள் இருக்கும்.

*எதிரபாராத திடீர் பணவரவுகள் அதிகரிக்கும்

 மகர ராசி

*உறவினர், நன்பர்களிடையே விரிசல்/ மனகசப்பு ஏற்படும்

*பாதக காரியங்களில் தெரியாமல் ஈடுபடுவீர்கள்

*தைரியமில்லாத நிலை ஏற்படும்

*எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க கூடும்

*துக்கம் தரும் நிகழ்வுகள் நடைபெறும்

*தொழிலில் மறைமுக ஆதாயம் உண்டு

 கும்ப ராசி

*வசதி வாய்ப்புகள் உருவாக வழிகிடைக்கும்

*வாகனத்தினால் விபத்து/ நஷ்டம் ஏற்படும்

*இறுதிகாரியங்களில் பங்கேற்பீர்கள்

*சட்ட சிக்கல்களினால் பாதிப்பு உண்டு

*சுபகாரியம் தடைபெற்று பின் நடைபெறும்

*தொழில்/ வேலையில் மாற்றம் உண்டு

 மீன ராசி

*குறைந்த ஆயுள் உள்ளவர்கள் எதிர்பாராத விபத்துக்களை சந்திப்பர்

*உறவினர், நன்பர்களிடையே விரிசல்/ மனகசப்பு ஏற்படும்

*பணதட்டுப்பாடு அடைவீர்கள்

*வாகனம், இடம், சொத்தில் நஷ்டம் உண்டாகும்

*தைரியம் குறையும், அவமானம் ஏற்படும்

*உணவு விஷயத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவினங்கள் ஏறபடும்.

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி மே 2013

Related Posts

பராசரரின் ராசிப்பார்வை.

Parasari Dr. B. Ayyappa Sharma
பராசர மகரிஷி பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் ராசிப்பார்வை பற்றி விவரிக்கிறார். அதன்படி சர ராசியை தனக்கு அடுத்துள்ள ஸ்திர ராசி தவிர மற்ற அனைத்து ஸ்திர...
Read More

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச...
Read More