உத்ரகாலாமிருதம் எனும் ஜோதிஷ நூல் கூறும் பாவகாரகங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

உத்ரகாலாமிருதம்  கூறும் பாவகாரகங்கள் லக்னம் முதல் 12 பாவங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளும் விபரங்களை உத்திரகாலாமிர்தத்தில் காளிதாசர் கூறியுள்ளார். மேலும் பிருகு முனிவர், ஜெய்மினி, பராசரர் போன்றவர்களும் பாவங்களைப் பற்றியும் அவற்றிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளும் விஷயங்கள் பற்றியும் கூறியுள்ளனர். இங்கு உத்ரகாலாமிருதத்தில்  கூறும் பாவகாரகங்களை பார்ப்போம். இராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் அல்லது பாவங்கள் உள்ளது. முதல் பாவத்தை […]

Read More