சூரியன்- ஆத்ம பரிபூரணமும், குறிக்கோளும்.

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜயதுர்காவின் கருணையினாலே!! ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நிலையை அடைய ஆசைப்படுகின்றனர். அது அடைந்துவிட்டால் அவர்கள் பரிபூரணம் அடைந்ததாக கருதுகின்றனர் அல்லது முழு நிறைவு அடைகின்றனர். முழு நிறைவு அல்லது பரிபூரணம் என்பது ஆத்ம சிந்தனையை பொறுத்து அமைகிறது. ஆத்ம காரஹன் சூரியன் என்பதால், சூரியன் 12 ராசிகளில் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் இயல்பான ஆத்ம குறிக்கோளை அறியலாம்.இக்குறிக்கோள் […]

Read More

பராசரரின் ராசிப்பார்வை.

Parasari Dr. B. Ayyappa Sharma

பராசர மகரிஷி பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் ராசிப்பார்வை பற்றி விவரிக்கிறார். அதன்படி சர ராசியை தனக்கு அடுத்துள்ள ஸ்திர ராசி தவிர மற்ற அனைத்து ஸ்திர ராசியும் பார்க்கும். அதேபோல் ஸ்திர ராசியை தனக்கு அடுத்துள்ள சர ராசி தவிர மற்ற அனைத்து சர ராசியும் பார்க்கும். உபய ராசியை மற்ற உபய ராசிகள் பார்க்கும். பராசர […]

Read More

ராசியும் பாவமும்.

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜயதுர்காவின் கருணையினாலே!! நாம் காணக்கூடிய வான் வெளியை 12 ஆக பிரித்து உருவாக்கியதே ராசி மண்டலம் ஆகும். ஏன் 12 ஆக பிரித்தனர்? ஏன் 9 அல்லது 10 ராசிகளாக பிரிக்கவில்லை என்பது பொதுவான கேள்வி. நமது ரிஷிகள் வானமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனித்து வரும் போது சூரியன், தான் இருந்த இடத்திலிருந்து பயணித்து மீண்டும் அதே […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More

விஷேசலக்கினங்கள்- கணிதமும் அதன் பயன்பாடும்.

Parasari Dr. B. Ayyappa Sharma

பராசரர் ஜென்ம லக்கினத்தை போன்றே பிற மூன்று லக்கினங்களும் மிகவும் முக்கியமென கூறுகிறார். அவை முறையே 1.பாவ லக்கினம், 2. ஹோரா லக்கினம், 3. கடிக (நாழிகை) லக்கினம் ஆகும். பாவ லல்கினம், ஹோராலக்கினம், கடிக லக்கினம் கணிக்கும் முறையை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். 1.பாவ லக்கினம் கணிக்கும் முறை. சூரியன் இருக்கும் ஸ்புடத்திலிருந்து சரியாக 2 மணி நேரம் […]

Read More

பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்   லக்னத்திற்கு ஏழாம் பாவம் களத்திரஸ்தானம் என்பர். ஜாதகருக்கு வாய்க்கும் வாழ்க்கைத்துணைவர் எப்படிப்பட்டவர்? அவரது அழகு. குணம் சேர்ந்து வாழும் தன்மை, ஆயுள் போன்றவற்றையும் அறியலாம். வாழ்க்கைத் துணைவருக்கு தோஷம் ஏற்படுமா என்பதையும் தெளிவுபடுத்தும் பாவம் இதுவாகும்.   ஜாதகரின் உணர்ச்சியின் தன்மை மிகுதியா. குறைவா? அல்லது அளவுடன் உள்ளவரா? போக […]

Read More

திருமண வாழ்க்கை

Parasari Dr. B. Ayyappa Sharma

திருமண வாழ்க்கை ஆனந்தமும் துக்கமும் நாம் செய்த மு வினையின் பயன். எதையும் சாதிக்க முடியும் என ஒருவன் இறுமாந்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் காலம், நேரம் என்றுண்டு. வஸந்த காலத்தில் தான் பல பூக்கள் மலர்கின்றன. சில பழ வகைகள் கிடைக்கின்றன. விதைப்பதற்கும் நேரமுண்டு. அறுவடைக்கும் காலமுண்டு. மேலும் இவ்வெல்லாவற்றிற்கும் நெறிமுறை வரையறையுண்டு. விதைப்பதெல்லாம் அறுவடைக்கு வாரா. அறுவடை […]

Read More

ஏழாம் வீடு/பாவம் சிறப்பு

Parasari Dr. B. Ayyappa Sharma

ஏழாம் பாவம் சிறப்பு   ஒரு பாவத்துக்கு நாம் சில விஷயங்கள் நாம் உரியது என்று கூறுகிறோம் . களத்திரகாரகன் சுக்ரன் ஆவார். இது மாறாது, ஆனால் களத்திர ஸ்தானாதிபதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு (வெவ்வேறு) கிரகமாக அமையும். (உ-ம்) ரிஷப லக்னத்துக்கு களத்திர ஸ்தானாபதி செவ்வாய். அதைபோல சிம்ம லக்னத்துக்கு களத்திர ஸ்தானாதி சனிபகவான், கன்யா லக்னத்துக்கு களத்திர […]

Read More

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்   1 பிரபவ 1867 – 1868 1927– 1928 1987– 1988 2 விபவ 1868 – 1869 1928– 1929 1988– 1989 3 சுக்கில 1869 – 1870 1929– 1930 1989– 1990 4 பிரமோதுத 1870 – 1871 […]

Read More

மருத்துவ ஜோதிடத்தில் கபம், பித்தம் மற்றும் வாதம்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம். ஜோதிடர்களிடம் வருகின்ற பொழுது அவர்கள் எதிர்பார்ப்பில் தன் உடல்நிலையைப் பற்றியது ஒன்றாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயுள்ள மனிதனின் வாழ்வு நாளும் துன்பமுடையதாக இருக்கும். மனிதர்களின் உடல்நலம் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், […]

Read More